Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Kogilavani / 2012 ஜனவரி 12 , மு.ப. 06:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன் )
யாழ். குப்பிளான் பகுதியில் தண்ணீர் தொட்டிக்குள் தவறி வீழந்த நிலையில் ஒன்றரை வயது குழந்தையொன்று இன்று புதன்கிழமை உயிரிழந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் தெல்லிப்பளை பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருவதுடன் மல்லாகம் மாவட்ட நீதிபதி மரண விசாரனையை மேற்க்கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
57 minute ago
1 hours ago
3 hours ago