Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Kogilavani / 2012 பெப்ரவரி 02 , மு.ப. 09:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். இருபாலை கிழக்கு நாச்சிமார் கோயிலடிப் பகுதியில் சிறுவனொருவர் கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
இருபாலை சீ.சீ பாடசாலையில் தரம் 5 இல் கல்வி கற்று வந்த நாகராசா நிக்ஷன் (வயது 10) என்ற பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்ததுள்ளார்.
இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனாவைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
35 minute ago
46 minute ago
3 hours ago