Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Kogilavani / 2012 பெப்ரவரி 09 , மு.ப. 08:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்.சுழிபுரம் மில்லடிப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலத்தை மீட்டுள்ளதாக வட்டுக் கோட்டைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்
ஜெயராசா ஜெயக்குமார் (வயது 25) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவரது சடலம் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இவரது மரணம் தொடர்பாக வட்டுக் கோட்டைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
1 hours ago
1 hours ago
3 hours ago