2025 மே 17, சனிக்கிழமை

யாழ். சிறுவர் நீதிமன்ற பணிகள் ஆரம்பம்

Menaka Mookandi   / 2012 பெப்ரவரி 27 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

இலங்கையின் 2ஆவது சிறுவர் நீதிமன்ற நடவடிக்கைகளை யுனிசெப் அதிகாரிகள் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர். இன்று திங்கட்கிழமை முதல் குருநகரில் அமைந்துள்ள சிறுவர் நீதிமன்ற நடவடிக்கைகள் நடைபெறவுள்ளதாக யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிபதி மா.கணேசராச குறிப்பிட்டார்.

சிறுவர் சார்ந்த வழக்குகள் அவர்களுக்கான தீர்ப்புக்கள் இங்கு வழங்கப்படவுள்ளன. இதன்போது சிறுவர் நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்தும் சிறுவர் சார்ந்த இலங்கையின் சட்டதிட்டங்கள் குறித்தும் யுனிசெப் அதிகாரிகள் ஆராய்ந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .