2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழ். மணிக்கூட்டு கோபுர வீதிக்கு காப்பற் போடும் நடவடிக்கை ஆரம்பம்

Kogilavani   / 2012 மே 09 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கவிசுகி)


யாழ்.நகரின் முக்கிய வீதிகிளில் ஒன்றான யாழ். மணிக்கூட்டு கோபுர வீதியை காப்பற் வீதியாக புனரமைக்கும் நடவடிக்கை இன்று புதன்கிழமை வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் ஆரம்பிக்கப்பட்டது.

யாழ்.நகரின் முக்கிய வீதிகளில் ஒன்றான இவ் மணிக்கூட்டு வீதியானது கடந்த 30 வருடகாலங்களாக புனரமைப்பு செய்யப்படாத நிலையில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X