2025 ஜூன் 23, திங்கட்கிழமை

நல்லூர் கொடியேற்றத்தில் கலந்துகொண்ட அடியவர்களின் தங்க நகைகள் திருட்டு

Super User   / 2012 ஜூலை 24 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)

நல்லூர் கொடியேற்ற உற்சவத்தில் கலந்துகொண்ட அடியவர்களின் சுமார் ஐந்து லட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக ஆலயத்திலுள்ள தற்காலிக பொலிஸ் நிலையத்திலும் முறையிடப்பட்டுள்ளது.

கொடியேறும் நேரம் ஏற்பட்ட சன நெரிசலை சாதகமாக பயன்படுத்திய திருடர்கள் மிகவும் நுட்பமாக இந்த திருட்டு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொடியேற்றம் முடிந்து வெளியே வந்த பின்னரே தமது தங்க நகைகள் திருட்டுப் போயுள்ளதை உரியவாகள் கண்டுள்ளனர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .