2025 ஜூன் 23, திங்கட்கிழமை

யாழ்ப்பாண சிவில் பாதுகாப்பு மாநாடு

Super User   / 2012 ஜூலை 25 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

யாழ்ப்பாண சிவில் பாதுகாப்பு தொடர்பாக முக்கிய மாநாடு ஒன்று யாழ். பொலிஸாரின் ஏற்பாட்டில் எதிர்வரும் 30ஆம் திகதி மாவட்டச் செயலகத்தில் நடைபெறவுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ். குடாவில் நடைபெற்று வரும் குற்றச்செயலகள் மற்றும் மக்களின் பாதுகாப்பு தொடர்பாக இந்த மாநாட்டில் ஆராயப்படவுள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய தலமை பொறுப்பதிகாரி சமன் சிகேரா குறிப்பிட்டார்.

யாழ்.மாவட்டச் செயலகத்தில் 30 ஆம் திகதி மாலை 3 மணிக்கு ஆரம்பமாகும் இந்த சிவில் பாதுகாப்பு குழு மாநாட்டில் யாழ். பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் எரிக் பொரகரா மற்றும் சவில் சமூக பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .