2025 ஜூன் 23, திங்கட்கிழமை

இந்து பௌத்த கலாசாரப் பேரவையின் யாழ். மாவட்ட இணைப்பாளருக்கு 'தேசமான்ய' விருது

Suganthini Ratnam   / 2012 ஜூலை 29 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)


ஜனாதிபதியினால் வழங்கப்படுகின்ற உயரிய விருதான தேசமான்ய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்து பௌத்த கலாசாரப் பேரவையின் யாழ். மாவட்ட இணைப்பாளர் எம்.ஜீ.எஸ்.இராமச்சந்திரனுக்கு 'தேசமான்ய' விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

யாழ.; வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற நாட்டிய மயில் நடனப்போட்டியின்போது இவருக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இதேவேளை,  கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் முன்னாள் விரிவுரையாளர் நாட்டிய கலைமாமணி சாந்தினி சிவநேசன் இதன்போது 'தேசபந்து' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .