2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

யாழ்.அச்சுவேலி பஸ் நிலையம் புதிய வடிவில் புனரமைப்பு

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 02 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                            (ஜெ.டானியல்)
யாழ்.அச்சுவேலி பஸ் நிலையம் புதிய வடிவில் புனரமைக்கப்படவுள்ளதாக வலி கிழக்குப் பிரதேச சபைத் தலைவர் தெரிவித்தார்.

உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் ஐந்து மில்லியன் ரூபா நிதி உதவியுடன் அச்சுவேலி பஸ் நிலையம் புனரமைக்கப்படவுள்ளது.

2012 ஆம் ஆண்டுக்குரிய சுற்றுலாத்துறை போக்குவரத்துத்துறை வேலைத்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட மாகாண நிதித்திட்டத்தின் கீழ் ஐந்து மில்லியன் ரூபா இதற்கென வழங்கப்பட்டுள்ளது.

பஸ் நிலையம் அமைப்பதற்குரிய கேள்விப் பத்திரங்கள் கோரப்பட்டுள்ளது. விரைவில் அத்திவாரம் இடப்பட்டு கட்டிட வேலைகள் ஆரம்பிக்கப்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .