2025 ஜூன் 21, சனிக்கிழமை

சமுர்த்தி பயனாளிகளுக்கு காசோலை வழங்கும் நிகழ்வு

Super User   / 2012 செப்டெம்பர் 12 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஜனி)

சமுர்த்தி அபிவிருத்தி லொத்தர் சபையினால் குலுக்கல் முறையில் வீட்டு திட்டத்திற்கு தெரிவாகிய சமுர்த்தி பயனாளிகளுக்கு காசோலை வழங்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை நடைபெற்றது.

பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா மற்றும் யாழ். மவாட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் ஆகியோரால் காசோலை வழங்கிவைக்கப்பட்டன.

யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் யாழ். மாவட்ட சமுர்த்தி ஆணையாளர் எஸ். மகேந்திரன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

யாழ். மாவட்டததின் 9 பிரதேச செயலக பிரிவுகளிலுள்ள 36 சமுர்த்தி பயனாளிகளுக்கு தலா 150,000 ரூபா வீட்டுத் திட்டத்திற்கான காசோலை வழங்கப்பட்டன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .