2025 ஜூன் 21, சனிக்கிழமை

ஜ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள் - யாழ். பிராந்திய இணைப்பாளருக்குமிடையில் சந்திப்பு

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 17 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஜனி)

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தைச் சேர்ந்த உயரதிகாரிகள், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜை அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகள், யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று நடைபெற்று வருகின்ற நிலையில் இச்சந்திப்பும் இடம்பெற்றுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .