2025 ஜூன் 21, சனிக்கிழமை

யாழ். திருநெல்வேலியில் கிணற்றிலிருந்து முதியவரின் சடலம் மீட்பு

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 07 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்கே.பிரசாத், சுமிதா)

யாழ்., திருநெல்வேலி சிவன் வீதியில் கிணறு ஒன்றுக்குள்ளிருந்து முதியவர் ஒருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியைச் சேர்ந்த கந்தையா சபாநடேசன் வயது 63 என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

இவர் கிணற்றுக்குள் தவறுதலாக விழுந்து உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .