2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

யாழ். மாநகரசபைக்கு வாகனங்கள் அன்பளிப்பு

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 25 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)


வடமாகாண சபையினால் யாழ் மாநகர சபையின் செயற்பாட்டுக்கென மூன்று வாகனங்கள் அன்பாளிப்பு செய்யப்பட்டுள்ளன.  யாழ் மாநகர சபையால் வட மாகாண ஆளுநரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து இந்த மூன்று வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளன.

20.5 மில்லியன் ரூபா பெறுமதி கொண்ட வானகங்களை யாழ் மாநகர முதல்வரிடம் வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி இன்று வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

இந்த நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி மற்றும் வட மாகாண சபை அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .