2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

புலிகளின் பிரிவினைவாதமே தடையாக இருந்தது: ஹத்துருசிங்க

Super User   / 2012 நவம்பர் 22 , பி.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஒலிந்தி ஜயசுந்தர)

தமிழ் இளைஞர்களை இராணுவத்தில் சேர்த்துக்கொள்ள அரசாங்கம் கடந்த காலங்களில்  தடையாக இருக்கவில்லை எனவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரிவினைவாதமே தடையாக இருந்தது என யாழ்ப்பாண பாதுகாப்பு படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க கூறினார்.

ஆகையால்  யாழ்ப்பாண இளைஞர்கள் இராணுவத்தில் சேர வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.

தமது பிரிவினைவாத கொள்கை காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், தமிழ் இளைஞர்களை இராணுவத்தில் சேரவிடாது தடுத்து வந்தது. இதனால் தமிழ் இளைஞர்களுக்கு இராணுவத்தில் சேர முடியவில்லை.

கிளிநொச்சியைச் சேர்ந்த 100 தமிழ் பெண்கள் இராணுவத்தில் சேர்ந்துள்ளனர். இன்னும் பலர் சேர்வதை நாம் வரவேற்போம்" என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .