2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

புலிக்கொடி தொடர்பில் புலன் விசாரணை: டீ.ஜ.ஜி

Menaka Mookandi   / 2012 நவம்பர் 23 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் புலிக்கொடி தொங்கவிடப்பட்ட விடயம் தொடர்பாக புலன் விசாரணை மேற்கொண்டு வருவதாக யாழ். பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக் பெரேரா இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

 யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது, புலிக்கொடி தொங்க விடப்பட்டது குறித்த யாராவது கைது செய்யப்பட்டுள்ளனரா என ஊடகவியலாளர்களினால் கேள்வி எழுப்பப்பட்டது.

 இதற்கு பதிலளித்த அவர், 'தீருவில் பகுதியில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரம் மாவீரர் நினைவு தூபியாக இருந்துள்ளது. அதில் புலிக்கொடி தொங்கவிடப்பட்ட குறித்து எவரையும் கைது செய்யவில்லை' என்றும்; அவர் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .