2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

இணுவிலில் இளைஞன் கடத்தல்

Kogilavani   / 2012 டிசெம்பர் 14 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)
 தனது தாய் மற்றும் சகோதரியுடன் முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த  இளைஞர் ஒருவர் இணுவில் சந்தியில் வைத்து கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பபடுகின்றது.

இந்த சம்பவம் நேற்றிரவு 8.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வாகனத்தில் வந்த இனந்தெரியாத சிலரே குறித்த இளைஞரை கடத்திச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் தாயும் சகோதரியும் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .