2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் வெற்றிபெற்றவர்களுக்கு விருது

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 19 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)


இளைஞர் சேவை மன்றத்தினால் நடத்தப்பட்ட தேசிய இளைஞர்; விளையாட்டு விழாவில் வெற்றிபெற்றவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை யாழ் கலைத்தூது மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

இளைஞர் சேவை மன்றத்தின் யாழ் மாவட்ட இணைப்பாளர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி மற்றும் யாழ் அரச அதிபர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .