2025 ஜூன் 19, வியாழக்கிழமை

ஆரம்பப்பிரிவு ஆசிரியர்களுக்கு பயிற்சிப்பட்டறை

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 21 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கு.சுரேன்)


யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த ஆரம்பப்பிரிவு ஆசிரியர்களுக்கு ஆரம்பப்பிரிவு வகுப்பறை முகாமைத்துவம் மற்றும் ஒழுக்கநெறி பயிற்சிப்பட்டறை நடைபெற்றது.

கடந்த 18ஆம் திகதியிலிருந்து நேற்று வியாழக்கிழமைவரை நடைபெற்ற இப்பயிற்சிப்பட்டறையில்  56 ஆரம்பப்பிரிவு ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

ஆரம்பப்பிரிவு பயிற்சிப்பட்டறையை அமெரிக்காவிலிருந்து வருகைதந்த அமெரிக்க ஆரம்பப்பிரிவு நிபுணர் மற்றும் ஆசிரியர் பயிற்சி நிர்வாகியுமான எலிசபெத் துறா பயிற்சிகளை வழங்கினார்.

பயிற்சி முடிவில் பங்குபற்றிய அனைவருக்கும் சான்றிதழ்களும்  வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .