2025 ஜூன் 19, வியாழக்கிழமை

யாழ். பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் ஜெபரட்ணத்திற்கு பதவியுயர்வு

Kogilavani   / 2013 ஜனவரி 17 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ்.பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் சூசைப்பிள்ளை ஜெபரட்ணம் கொழும்பு தலைமைக் காரியாலயத்திற்கு திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி அத்தியட்சராக பதவியுயர்வு பெற்று செல்கின்றதாக யாழ். பிரதேச அஞ்சல் அத்தியட்சக அலுவலர்கள் தெரிவித்தனர்.

முல்லைத்தீவு மாவட்ட அஞ்சல் அத்தியட்சகராகவும் நுண்ணாய்வுப் பரிசோதராகவும் கடமையாற்றிய இவர் எதிர்வரும் 21 ஆம் திகதி கொழும்பு தலைமைக் காரியாலயத்தில் திட்டமிடல் அபிவிருத்தி அத்தியட்சகராக பதவி ஏற்கவுள்ளார்.

யாழ். மாவட்டத்தில் கடந்த 7 வருடமாக இவர் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .