2025 ஜூன் 18, புதன்கிழமை

ஆறுகால்மடத்தில் நடமாடும் சேவை

Kogilavani   / 2013 ஜனவரி 27 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கு.சுரேன்

யாழ்ப்பாணப் பொலிஸாரின் ஏற்பாட்டில் நடமாடும்சேவை ஒன்று யாழ். ஆறுகால்மடம் வண்ணை ஸ்ரீ வைத்திலிங்கம் வித்தியாலயத்தில் நேற்று சனிக்கிழமை நடத்தப்பட்டது.

மேற்படி நடமாடும் சேவையில், கண் பரிசோதனை செய்யப்பட்டு இலவசமாகக் மூக்குக்கண்ணாடி வழங்கப்பட்டதுடன் இறப்பு, பிறப்பு பத்திரங்கள் பதிவு, பிந்திய விவாகப் பதிவு என்பன இடம்பெற்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .