2025 ஜூன் 18, புதன்கிழமை

இறுக்கமான சூழ்நிலையை அவதானிக்க முடிகின்றது: அமெரிக்க இராஜதந்திரிகள்

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 28 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

யாழ்ப்பாணத்தில் தற்போது இறுக்கமானதொரு சூழ்நிலை உருவாகியுள்ளதை அவதானிக்கக்கூடியதாக உள்ளதென அமெரிக்க இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தின் நிலைவரங்கள் தொடர்பில் யாழ். ஆயருடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்திப்பின்போதே அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.

கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தபோது, நிலைமை ஓரளவுக்கு சுமுகமாகக் காணப்பட்டது. ஆனால் 5 மாதங்களின் பின்னர்  நிலைமை மாற்றமடைந்துள்ளதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளதாகவும் அமெரிக்க இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .