2025 ஜூன் 18, புதன்கிழமை

'கரங்கொடுக்கும் நண்பர்கள்' என்ற அமைப்பு அங்குரார்ப்பணம்

Kogilavani   / 2013 ஜனவரி 28 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


'கரங்கொடுக்கும் நண்பர்கள்' என்ற அமைப்பு நேற்று ஞாயிற்றிக்கிழமை யாழில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. யாழில் அதிகரித்துள்ள தற்கொலை முயற்சிகளை தடுப்பதற்கும் அவ்வாறு முயற்சிப்பவர்களை தடுப்பதற்குமாக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .