2025 ஜூன் 18, புதன்கிழமை

யாழில் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு இராணுவத்தால் கறவைப் பசுக்கள் கையளிப்பு

Menaka Mookandi   / 2013 ஜனவரி 28 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


யாழ்ப்பாணத்தல் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு இராணுவத்தினரால் கறவைப் பசுக்கள் கையளிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத்தின் 511ஆவது படைப்பிரிவினால் இந்த பசுக்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

வடக்கில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் வாழ்வாதார அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் இந்த கறவைப் பசுக்கள் கையளிக்கப்பட்டுள்ளன. இதன் முதற்கட்டமாக, அச்செழு கிராமத்தைச் சேர்ந்த 6 குடும்பங்களுக்கு இந்த பசுக்கள் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • தமிழன் Tuesday, 29 January 2013 07:53 AM

    இது தமிழரின் மாடுகள் தானே பிறகென்ன நீங்களே பிடிப்பீங்க நீங்களே குடுப்பீங்க நல்லா வருவீங்க...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .