2025 ஜூன் 18, புதன்கிழமை

குருநகர் இளைஞனை காணவில்லை

Kanagaraj   / 2013 பெப்ரவரி 03 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமத்தி தங்கராசா

யாழ், குருநகர் கடற்கரை வீதியைச்சேர்ந்த 17 வயது இளைஞனான மக்மன் பிரதீபன் என்பவரை கடந்த நான்கு நாட்களாக காணவில்லை என்று பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வீட்டிலிருந்து கடந்த 29 ஆம் திகதி இரவு  சென்ற இளைஞனையே காணவில்லை என்று அவரது சகோதரர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

தனது சகோதரன் தொடர்பில் கடந்த நான்கு நாட்களாக தேடிபார்த்ததன் பின்னரே அவரது சகோதரர் நேற்றிரவு பொலிஸில முறைப்பாடு செய்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .