2025 ஜூன் 18, புதன்கிழமை

தேசிய கொடியினை காலால் மிதித்த நால்வர் கைது

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 09 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். திருநெல்வேலி பரமேஸ்வரா சந்தி பகுதியில் தேசிய கொடியினை காலால் மிதித்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

கோப்பாய் பகுதியைச் சேர்ந்த நான்கு இளைஞர்களே நேற்று மாலை தேசிய கொடியினை காலால் மிதித்தவேளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நான்கு இளைஞர்களும் பொலிஸ் தடுப்பில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.  பொலிஸ் விசாரணையின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக கோப்பாய் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0

  • aj Saturday, 09 February 2013 06:43 AM

    தமிழனை கைது செய்ய வேண்டும். அதுக்கு இப்படி வேண்டிய கதையை கட்டுங்க.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .