2025 ஜூன் 18, புதன்கிழமை

கடத்தப்பட்ட அம்மன் சிலை மீட்பு

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 15 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ரூபன்

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா சென்ற பேரூந்தில் 9 அடி உயரமான பித்தளை அம்மன் சிலையொன்று பகுதி பகுதியாகப் பிரிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்ட போது, மாங்குளம் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன், மேற்படி சிலையை எடுத்துச் சென்ற பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டதாக யாழ் பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .