2025 ஜூன் 18, புதன்கிழமை

வயோதிபரின் சடலம் மீட்பு

Kogilavani   / 2013 பெப்ரவரி 17 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கிரிசன்

கொக்குவில் கிழக்க பொற்பதி வீதிக்குட்பட்ட பகுதியில் வயோதிபரின் சடலம் ஒன்று கோப்பாய் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

அப்பகுதி மக்கள் கோப்பாய் பொலிஸாருக்க வழங்கிய தகவலின் அடிப்படையில் நேற்று சனிக்கிழமை சடலத்தை மீட்ட பொலிஸார் சடலத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக அனுமதித்துள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கபட்டவர் சுமார் 65 வயது மதிக்கத்தக்கவர் என்றும் இரண்டு மூன்று நாட்களாக அந்தப் பகுதியில் குறிப்பி;ட்ட முதியவர் நடமாடியதாகவும் அப் பகுதயில் உள்ள மக்கள் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .