2025 ஜூன் 18, புதன்கிழமை

கட்டாக்காலி நாய்கள் பிடிக்கும் பணியில் யாழ். மாநகர சபை

Super User   / 2013 பெப்ரவரி 20 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கு.சுரேன்


யாழ்ப்பாணத்தின் தெருக்களில் திரியும் கட்டாக்காலி நாய்கள் யாழ். மாநகர சபையினால் பிடித்துச் செல்லப்படுகின்றன.

யாழ். மாநாகரத்திற்குட்பட்ட பிரதேசங்களிலுள்ள பிரதான வீதிகளில் திரியும் தெரு நாய்களினையே யாழ்.மாநாகர சபையால் பிடித்துச் செல்லப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • krish Monday, 25 February 2013 05:56 AM

    தெரிந்தவர்கள் சொல்லவும். இவற்றை பிடித்து சென்று என்ன செய்வார்கள்?

    Reply : 0       0

    kavi Wednesday, 27 February 2013 11:09 AM

    கருணைக் கொலை செய்வார்கள்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .