2025 ஜூன் 18, புதன்கிழமை

வெங்காய வெடி வைத்திருந்த இளைஞர் கைது

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 22 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா

முல்லைத்தீவு கள்ளப்பாடு பிரதேசத்தில் 10 வெங்காய வெடி வைத்திருந்த இளைஞர் ஒருவர் முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்து கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

கடந்த 20ஆம் திகதி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த இளைஞனிடம் இருந்த 10 வெங்காய வெடிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் குறித்த இளைஞன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு முல்லைத்தீவும மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .