2025 ஜூன் 18, புதன்கிழமை

யாழில் இந்திய கோணர் திறப்பு

Super User   / 2013 பெப்ரவரி 24 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா

யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை உயர் ஸ்தானிகராயலத்தில் புதிதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள இந்திய கோணர் நேற்று சனிக்கிழமை திற்ந்துவைக்கப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்தா மற்றும் வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி ஆகியோரினாலேயே  இந்திய கோணர் திறந்துவைக்கப்பட்டது.

அத்துடன் வட மாகாண முன் பள்ளி பாடசாலைகள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு 1,000 புத்தக பைகள் மற்றும் 200 முன்பள்ளி மாணவர்களுக்கான தமிழ் புத்தகங்கள் வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியிடமும் 200 சங்கீத நூல்கள் மற்றும் இராமநாதன் நுண்கலை பீட பேராசிரியர் சத்தியசீலனிடமும் உயர் ஸ்தானிகரினால் கையளிக்கப்பட்டது.




You May Also Like

  Comments - 0

  • Amalan Sunday, 24 February 2013 08:39 AM

    இந்தியன் கோணா் தமிழ் மக்களை மேலும் கோணா் பண்ணவோ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .