2025 ஜூன் 18, புதன்கிழமை

சுகாதார அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

Kogilavani   / 2013 ஏப்ரல் 19 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

நா.நவரத்தினராசா

காரைநகர் சுகாதார அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காரைநகர் பிரதேச வைத்தியசாலையில்  இடம்பெறவுள்ளது.

ஊர்காவற்துறை சுகாதார வைத்தியதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இக்கலந்துரையாடலில் ஊர்காவற்துறை வைத்தியதிகாரி பணிமனை உயர் அதிகாரிகள், காரைநகர் பிரதேச செயலாளர், மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை வைத்தியாகள், பணிப்பாளாகள் காரைநகர் அபிவிருத்தி சங்க நிர்வாகத்தினர் மற்றும் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளார்கள்.

காரைநகர் பிரதேசத்தில் சுகாதார வசதிகளை மேம்படுத்தல், தேவைகளை கண்டறிதல் போன்ற பல விடயங்கள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .