2025 ஜூன் 18, புதன்கிழமை

பனை வெல்ல உற்பத்தி தொழிற்சாலை திறப்பு

Super User   / 2013 ஏப்ரல் 24 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


பண்டத்தரிப்பு பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் பனை வெல்ல உற்பத்தி தொழிற்சாலை இன்று புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் வட மாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறி மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கலந்துகொண்டு தொழிற்சாலையை திறந்துவைத்தனர்.

கனேடிய சர்வதேச அபிவிருத்தி நிதியத்தின் நிதியுதவியுடன் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 21 மில்லியன் ரூபா செலவில் இந்த தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .