2025 ஜூன் 18, புதன்கிழமை

வாள்வெட்டுக்கு இலக்காகி கடற் படை வீரர் பலி

Super User   / 2013 ஏப்ரல் 29 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா, நா.நவரத்தினராசா

இனந்தெரியாத நபர் ஒருவரின் வாள்வெட்டுக்கு இலக்காகி கடற்படை வீரரொருவர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் யாழ். அனலைதீவு நான்காம் வட்டாரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை  இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த கடற் படை வீரர் அனலைதீவு கடற்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்;டார். எனினும் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார் என தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை அனலைதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .