2025 ஜூன் 18, புதன்கிழமை

யாழில் தேசிய உயிரியல் பல்வகமைச் செயலமர்வு

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 30 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சொரூபன்

வட மாகாணத்திற்கான தேசிய உயிரியல் பல்வகைமை தொடர்பான செயலமர்வு யாழ். கோண்டாவிலில்அமைந்துள்ள சேவாலங்கா அலுவலகத்தில் இன்று ஆரம்பமாகியுள்ளது.

சேவா லங்கா நிறுவனத்தினால் ஏற்பாடு செய்துள்ள மேற்படி நிகழ்வில் காட்டு மரங்களினை பாதுகாத்தல், மரம் அற்ற உற்பத்திப் பொருட்கள், வடக்கில் ஒவ்வொரு பல்வகைத்தன்மை தொடர்பாக ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வுகள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

குறித்த ஆரம்ப நிகழ்வின் பிரதம அதிதியாக சுற்றுப்புறச்சூழல் அமைச்சர் சுசில் பிறேமஜயந்ந கலந்த கொண்டார். மேலும் வட மாகாண ஆளுநார் ஐப்.ஏ.சந்திரசிறி, யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் ஆகியோர் கலந்து கொண்டதுடன் யாழ்ப்பாணம், வவுனியா உற்பட இலங்கையில் உள்ள அனைத்து அரச உத்தியோகத்தர்களும் இச்செயலமர்வில் கலந்து கொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .