2025 ஜூன் 18, புதன்கிழமை

சிறுமி துஷ்பிரயோகம்: முதியவர் கைது

Kanagaraj   / 2013 மே 03 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

5 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் புரிந்தாக கூறப்படும் வயோதிபர் ஒருவரை  கைதுசெய்துள்ளதாக யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம். ஜெவ்ரி தெரிவித்தார்.

யாழ். பொலிஸ் நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார்.

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  கட்டைப்பிராய் பகுதியைச் சேர்ந்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கி யதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த முறைப்பாட்டின் பிரகாரம்இ கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 59 வயதான நபர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவரை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய வேளை, எதிர்வரும் 10 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டடுள்ளார் என்றும் அத்தியட்சகர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0

  • Realislam1st Friday, 03 May 2013 05:55 PM

    Ada Paavi

    Reply : 0       0

    Realislam1st Friday, 03 May 2013 05:58 PM

    very bad

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .