2025 ஜூன் 19, வியாழக்கிழமை

காசோலை மோசடியில் ஈடுபட்டவருக்கு பொலிஸார் வலைவீச்சு

Menaka Mookandi   / 2013 ஜூன் 07 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா. நவரத்தினராசா

சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் நாலரை இலட்சம் ரூபா பெறுமதியான காசோலை மோசடி சம்பந்தமாக நேற்று முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் அத்தியட்சகர் எம்.ஜெப்ரி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஊடகவியலாளர்களுக்கும் யாழ்ப்பாணம் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கும் இடையே இடம்பெறும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது இதனை தெரிவித்தார்.

சாவகச்சேரி வர்த்தக நிலையத்தைச் சோந்த ஒருவர் இந்த மோசடியை செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளதுடன் வர்த்தக நிலையத்தையும் கைவிட்டுள்ளார் எனவம் பொலிஸார் குறிப்பிட்ட சந்தேகநபரை தேடி வருவதாகவும் தெவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .