2025 ஜூன் 19, வியாழக்கிழமை

பிரபாகரன் மதிவதனிக்கு அரச நியமனம்?

A.P.Mathan   / 2013 ஜூன் 14 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்
 
யாழில் இன்று நடைபெற்ற வடமாகாணசபைத் திணைக்களங்களில் தொண்டர்களாக கடமையாற்றியவர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வில் பிரபாகரன் மதிவதனி என்ற பெயருடைய ஒருவருக்கு நியமனம் வழங்கப்பட்டது.
 
குறித்த நபரை அழைத்தபோது அவரின் நியமனக் கடிதத்தில் உள்ள பெயரை அவதானித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடிதத்தில் உள்ள பெயரை பார்க்குமாறு ஆளுநரிடம் காட்டினார்.
 
குறித்த பெயரைப் பார்த்த ஆளுநர் மற்றும் யாழ். மேயர் யோகேஸ்வரி மற்றும் பிரதம செயலாளர் ஆகியோர் தங்களுக்குள் சிரித்ததை அவதானிக்கக் கூடியாதாக இருந்தது.

You May Also Like

  Comments - 0

  • IBNU ABOO. Sunday, 16 June 2013 01:11 PM

    இப்பெயரின் முதல் எழுத்தை முன்பு பார்த்து பயந்து, வெறுத்தவர்கள் இன்று சிரிக்கிறார்களா? இதுதான் இந்த உலகின் வேடிக்கையான மாற்றங்கள்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .