2025 ஜூன் 19, வியாழக்கிழமை

மர ஆலைகளை பதிவு செய்யுமாறு வனவள திணைக்களம் வேண்டுகோள்

Kogilavani   / 2013 ஜூன் 18 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ்.மாவட்டத்தில் வனவள திணைக்களத்தில் பதிவு செய்யாத மர ஆலைகளை பதிவு செய்யுமாறு வனவள திணைக்கள அதிகாரி கே.யோகரட்ணம் இன்று தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் இதுவரையில்; 325 மர ஆகாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பதிவு செய்யாத ஏனைய மர ஆலைகளை எதிர்வரும் யூலை மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் வனவள திணைக்களத்தில் பதிவு செய்யுமாறும் பதிவு செய்யாத மர ஆலைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் வனவளதிணைக்கள அதிகாரி மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .