2025 ஜூன் 19, வியாழக்கிழமை

சொத்து தீயில் எரிந்த மனவிரக்தியில் யுவதி தற்கொலை முயற்சி

A.P.Mathan   / 2013 ஜூன் 18 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா
 
50 லட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் தீயில் எரிந்து நாசமாகிய விரக்தியில் யுவதி ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
 
உடுப்பிட்டி பகுதியில் நேற்று 50 லட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.
 
அதே இடத்தினைச் சேர்ந்த சுதர்சினி சுப்பிரமணியம் (வயது 28) என்ற யுவதியே சம்பவத்தினை எண்ணி மனமுடைந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
 
குறித்த யுவதி மந்திகை ஆதார வைத்தியசாலையில் ஆனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .