2025 ஜூன் 19, வியாழக்கிழமை

யாழ். நகரப்பகுதியில் இரு நாட்கள் குடிநீர் தடை

Menaka Mookandi   / 2013 ஜூன் 20 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். கோண்டாவில் பிரதான நீர் விநியோக குழாயில் பாரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளதால், இன்று மாலையும், நாளையும் குடிநீர் விநியோகம் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாநகர சபையின் நீர் வேலைப் பகுதியினர் அறிவித்துள்ளனர்.

அதனடிப்படையில் குருநகர், கொழும்புத்துறை, யாழ். நகரப்பகுதி, நாவாந்துறை, மடத்தடி உட்பட பல்ண்வுறு பகுதிகளில் குடிநீர் தடை செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாநகர சபை நீர் வேலைப் பகுதியினர் அறிவித்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .