2025 ஜூன் 19, வியாழக்கிழமை

அமைச்சர் ராஜித சேனாரட்ன யாழிற்கு விஜயம்

Kanagaraj   / 2013 ஜூன் 21 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

நீரியல் வளத்துறை மற்றும் கடற்றொழில் துறை அமைச்சர் ராஜித சேனாரட்ண எதிர்வரும் 26 ஆம் திகதி புதன்கிழமை யாழிற்கு விஜயம் மேற்கொள்வுள்ளதாக யாழ். மாவட்ட நீரியல் வளத்துறை மற்றும் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமைச்சரின் யாழ். விஜயத்தின் போது, யாழ். பாசையூர் இறங்குதுறையினை மற்றும் சுழிபுரம் இறங்குதுறை என்பவற்றினை திறந்து வைக்கவுள்ளதாக அவ்வட்டாரங்கள் கூறின.

இதில் பாசையூர் இறங்குறை ஜ.ஓ.எம். நிறுவனத்தினால் சுமார் 60 மில்லியன் ரூபாவில் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளதுடன், சுழிபுரம் இறங்குதுறை கடற்றொழில் அமைச்சின் 12 புனரமைப்பு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .