2025 ஜூன் 19, வியாழக்கிழமை

தண்ணீர் தாங்கிகள் கையளிப்பு

Suganthini Ratnam   / 2013 ஜூன் 24 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா,எஸ்.கே.பிரசாத்


தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைச்சின் கீழ் யாழ். மாவட்டத்திலுள்ள சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்கும் நெடுந்தீவு பிரதேச சபைக்கும்  தண்ணீர் தாங்கிகள் இன்று திங்கட்கிழமை வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இலங்கை மற்றும் ஜப்பான் அரசாங்கத்தின்  நிதியுதவியில் சுமார் 3.8 மில்லியன் ரூபா பெறுமதியான 2 தண்ணீர் தாங்கிகளே இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியின் அலுவலகத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, வடமாகாண ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .