2025 ஜூன் 19, வியாழக்கிழமை

'அவளின் கதைகள்' கண்காட்சி

Kogilavani   / 2013 ஜூன் 27 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

'அவளின் கதைகள்' என்ற தொனிப்பொருளில் வடக்கிலும் தெற்கிலும் வாழந்து வரும் பாதிக்கப்பட்ட தமிழ், முஸ்லிம், சிங்களத் தாய்மார்களின் வாய்மூலக் கதையாடல்களின் கண்காட்சி நாளை வெள்ளிக்கிழமை காலை யாழ்ப்பாணம், வை.எம்.சி.ஏ மண்டபத்தில் ஆரம்பமாகவுள்ளது.

'விழுது' ஆற்றல் மேம்பாட்டு மையமும் சர்வதேச இனத்துவக் கற்கை நிலையமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இக்கண்காட்சியானது முற்றிலும் இலவசமாக நடைபெறவுள்ளது.

இக்கண்காட்சி நாளை மறுதினம் சனிக்கிழமை வரை தொடரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .