2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

யாழ். மேல் நீதிமன்ற ஆணையாளராக அன்னலிங்கம் பிரேமசங்கர் நியமனம்

Super User   / 2013 ஜூலை 15 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் யாழ். மேல் நீதிமன்ற ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள அன்னலிங்கம் பிரேமசங்கர், தனது கடமைகளை இன்று திங்கட்கிழமை கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

யாழ். குடாநாட்டிலுள்ள சகல நீதிமன்றங்களிலும் கடமையாற்றிய இவர், 2012ஆம் ஆண்டு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக பதவியுயர்வு பெற்றார். இன்றைய நிகழ்வில், நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் என பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .