2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

நெழுக்ககுளம் கிராமத்திற்கு முதற் தடவையாக மின் விநியோகம்

Super User   / 2013 ஜூலை 17 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.கே.பிரசாத், சொரூபன்


யாழ். கொழும்புத் துறை நெழுக்குளம் கிராமத்திற்கு வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் முதற்தடவையாக மின்சாரம் வழங்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்கிழமை இரவு நடைபெற்றுள்ளது.

யாழ் மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டு மின் விநியோகத்தினை ஆரம்பித்துவைத்தார்.

2.4 மில்லியன் ரூபா செலவில் இந்த மின் விநியோகத் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .