2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

மாதகல் சம்பு நாதேஸ்வரர் ஆலயத்தில் மீண்டும் வழிபாடுகள்

Kogilavani   / 2013 ஜூலை 18 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

கடந்தகால வன்செயல்களின்போது அழிவடைந்து காணப்பட்ட மாதகல் சம்பு நாதேஸ்வர ஆலயத்தில் நேற்று புதன்கிழமை மீண்டும் பூஜை வழிபாடுகள் ஆரம்பமாகின.

கடந்தகால அசாதரண நிலைமைக் காரணமாக மக்கள் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக மீளக் குடியேற அனுமதிக்கப்படாத நிலையில் இந்த வரலாற்று   புகழ்மிக்க ஆலயம் அழிவடைந்து காணப்பட்டது.

இந்நிலையில் நேற்று புதன்கிழமை குறிப்பிட்ட ஆலயத்தில் சிவ தொண்டர் அமைப்பினால் பூசை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டதுடன் இவ் பூசை வழிபாடுகளில் பலர் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .