Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 21, சனிக்கிழமை
Kanagaraj / 2013 ஓகஸ்ட் 03 , பி.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
Sumathy M Sunday, 04 August 2013 03:43 AM
ஐயா சுரேஷ் அவர்களே!வலி வடக்கில் படைகள் உள்ள காணிகளை டக்ளஸால் ஏன் விடுவிக்க முடியவில்லை என்று கேட்கிறீர்கள்.
1977ஆம் ஆண்டு முதற்கொண்டு தமிழ் மக்கள் கூட்டணியினரை நம்பி நாடாளுமன்றம் அனுப்பி வைத்தார்களே, இந்த அப்பாவி மக்களுக்கு நீங்கள் பெற்றுக்கொடுத்தது தான் என்ன ?அங்கே குடியேற்றம் இங்கே குடியேற்றம், இராணுவ பிரசன்னம் என்றெல்லாம் முழங்குகிறீர்கள்.
இவற்றில் எதையாவது நிறுத்த முடிந்ததா ?இனப்பிரச்சினைக்கு ஏதாவது தீர்வை பெற்றுக்கொடுக்க முடிந்ததா? வந்த சந்தர்ப்பங்களை எல்லாம் குழப்பியடித்து தமிழ் மக்களுக்கு துரோகம் செய்தவர்கள் தான் நீங்கள் .மக்களின் கஷ்டம் பற்றி பேசுகின்றீர்கள்,கஷ்டத்தை போக்க ஏதாவது செய்தீர்களா? நீங்கள் பெற்றுக் கொடுத்ததெல்லாம்..கண்ணீர்,கம்பலை, உயிரிழப்பு,பொருளிழப்பு. இனிமேலாவது நிம்மதியாக எமது மக்களை வாழ விடுங்கள்.
Reply : 0 0
kurumoorthy Sunday, 04 August 2013 04:15 PM
ஐயா பிரேமச்சந்திரா! நீங்க சொல்வதெல்லாம் உண்மைதான் மறுப்பதற்கு எதுவுமில்லை. ஆனால் அதற்கு உங்கள் தம்பி சர்வேஸ்வரன் வேட்பாளரானால் பிரச்சினை தீர்ந்துவிடுமா?
தமிழ்த் தேசியத்திற்குள் குடும்ப அரசியலை முதல்முதலாக அறிமுகப்படுத்தியவர் நீங்கள்! பாவம் மக்கள் என்ன செய்வார்கள்? தமிழ்த் தேசியத்திற்கு மக்கள் வாக்களிக்கும்வரை உங்கள்பாடு கொண்டாட்டம்தான்!
உங்கள் காட்டில் நல்ல மழை பொழிகிறது! குடும்பத்தோடு அந்த மழையில் நன்றாக நனையுங்கள்! அனுபவியுங்கள்! உங்களைப் போன்றவர்கள் இருக்கும்வரை தமிழ் மக்களுக்கு விமோசனம் கிடையாது! நல்ல தலைவர்கள் வரும்வரை தமிழ்த் தேசியத்தை ஒருபக்கம் வைத்துவிட்டு பொறுத்திருப்போம்!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Jun 2025
20 Jun 2025
20 Jun 2025