2025 ஜூன் 21, சனிக்கிழமை

13 வயது சிறுவனை காணவில்லையென முறைப்பாடு

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 13 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமித்தி தங்கராசா

மாலைநேர வகுப்பிற்கு சென்ற சிறுவனை காணவில்லையென முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் தெரிவித்தார்.

யாழ். கரவெட்டி கரணவாய் பகுதியைச் சேர்ந்த  கருணாநிதி நிலக்ஷன் (13 வயது) என்ற சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆம் திகதி மாலைநேர வகுப்பிற்கு சென்று வருவதாக கூறிச் சென்ற  இவர் இதுவரை வீடு திரும்பவில்லை என சிறுவனின் சகோதரி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .