2025 ஜூன் 21, சனிக்கிழமை

தபால் மூல வாக்குச்சீட்டுகள் வியாழனன்று அனுப்பப்படும்

Menaka Mookandi   / 2013 ஓகஸ்ட் 19 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

தபால் மூல வாக்காளர்களின் வாக்குச்சீட்டுகளை எதிர்வரும் 22ஆம் திகதி வியாழக்கிழமை அனுப்பி வைக்கவுள்ளதாக தெரிவு அத்தாட்சி அலுவலரும், யாழ். மாவட்ட அரசாங்க அதிபருமான சுந்தரம் அருமைநாயகம் இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தலிற்கு தபால் மூலம் வாக்களிக்க யாழ். மாவட்டத்தில் மட்டும் 9,301 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

இவ்வாக்காளர்களுக்கான வாக்குச் சீட்டைகள் பாதுகாப்பான முறையில் எதிர்வரும் 22ஆம் திகதி தபாலகங்கள் மூலம் அனுப்பி வைக்கவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .