2025 ஜூன் 21, சனிக்கிழமை

போலி கடவுச்சீட்டு வைத்திருந்தவர் கைது

Super User   / 2013 ஓகஸ்ட் 22 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

போலி கடவுச்சீட்டு வைத்திருந்த நபரொருவரை குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர் கைதுசெய்துள்ளதாக யாழ். பொலிஸார் இன்று வியாழக்கிழமை தெரிவித்தனர்.

யாழ். நல்லூர் பகுதியில் வைத்து நேற்று புதன்கிழமை குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர் குறித்த நபரை கைதுசெய்துள்ளனர்.

யாழ். நல்லூர் வடக்கு பகுதியைச் சேர்ந்த பாலசிங்கம் அனுஜன் என்பவரே போலி கடவுச்சீட்டினை தன்வசம் வைத்திருந்த வேளையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட குறித்த இளைஞரை குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர் கொழும்பிற்கு அழைத்து சென்றுள்ளதாகவும் யாழ். பொலிஸார் மேலும் கூறினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .